பாலியல் வன் கொடுமை

img

பாலியல் வன் கொடுமை செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

பாலியல் புகாருக்கு ஆளான அரசுப் பள்ளி ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.